27.8 C
Jaffna
February 14, 2025
Pagetamil
கிழக்கு

கல்முனை-கொழும்பு சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

நேற்றைய தினம் (14.01.2025) இரவு 10.46 மணியளவில் கல்முனையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த RS Express தனியார் சொகுசு பேருந்தும் மற்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் மட்டக்களப்பு வந்தாறு மூலை பகுதியில் மோதியதில் விபத்து ஏற்பட்டு, ஒரு நபர் உயிரிழந்துள்ளார்.

விபத்திற்கான காரணம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கிழக்கு மாகாண பொலிஸ்மா அதிபராக வருண ஜெயசுந்தர பதவியேற்பு

east tamil

பாலத்தை உடைத்து கார் விபத்து – மூவர் காயம்

east tamil

கிழக்கு மாகாணத்தில் 3,500 ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை – ஆளுநர் அறிவிப்பு

east tamil

மதுபானசாலைக்கு எதிராக இரண்டாவது நாளாக தொடரும் மக்கள் போராட்டம்

east tamil

இந்திய கம்பனிகளுக்கு விற்கப்படும் திருகோணமலை விவசாய நிலங்கள்

east tamil

Leave a Comment