29.2 C
Jaffna
April 11, 2025
Pagetamil
இலங்கை

மதுபோதையில் வாகனம் செலுத்திய 251 பேர் கைது

கடந்த 24 மணித்தியாலங்களில் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் கீழ் 251 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், குறித்த 251 பேருடன் சேர்ந்து, போக்குவரத்து விதிகளை மீறிய குற்றச்சாட்டில் மொத்தமாக 8,747 பேர் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கில் போக்குவரத்து விதி மீறல்களை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், இதுபோன்ற விசேட சுற்றிவளைப்புகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

இதையும் படியுங்கள்

தென்னக்கோனுக்கு பிணை!

Pagetamil

சாமர சம்பத் எம்.பி கைது செய்யப்பட்டது தொடர்பில் ரணில் வெளியிட்ட சிறப்பு அறிக்கை!

Pagetamil

மஹிந்த, ரணிலின் முடியைக்கூட இந்த அரசு தொடாது!

Pagetamil

ஆயுதத்தை எடுத்தால் கீழே வைக்க முடியாது… ரணில் களி தின்பது உறுதி!

Pagetamil

அச்சுவேலி ப.நோ.கூ.ச தலைமை காரியாலய கட்டடத்திலிருந்து இராணுவம் விலகியது!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!