29.5 C
Jaffna
April 10, 2025
Pagetamil
இலங்கை

முன்னாள் ஜனாதிபதிகளின் இராணுவ பாதுகாப்பு நீக்கம்

பொலிஸ் பாதுகாப்பு மட்டும் நீடிக்கும் நிலையில், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட ஆயுதப்படை பாதுகாப்பு அடுத்த வாரம் முதல் திரும்பப் பெறப்படும் என பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவித்துள்ளார்.

இன்று (17.12.2024) பாராளுமன்றத்தில் விசேட அறிக்கை ஒன்றை விடுத்த அவர், கடந்த 11 மாதங்களில் முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது மனைவிகளின் பாதுகாப்புக்காக 1,448 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

தென்னக்கோனுக்கு பிணை!

Pagetamil

சாமர சம்பத் எம்.பி கைது செய்யப்பட்டது தொடர்பில் ரணில் வெளியிட்ட சிறப்பு அறிக்கை!

Pagetamil

மஹிந்த, ரணிலின் முடியைக்கூட இந்த அரசு தொடாது!

Pagetamil

ஆயுதத்தை எடுத்தால் கீழே வைக்க முடியாது… ரணில் களி தின்பது உறுதி!

Pagetamil

அச்சுவேலி ப.நோ.கூ.ச தலைமை காரியாலய கட்டடத்திலிருந்து இராணுவம் விலகியது!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!