ஜனநாயக தமிழ் அரசு கூட்டமைப்புக்கு மாம்பழம் சின்னம்!

Date:

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஜனநாயக தமிழ் அரசு கூட்டமைப்பு என்ற பெயரில் யாழ் மாவட்டத்தில் களமிறங்கியுள்ள சுயேச்சை தரப்புக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

கே.வி.தவராசா, ஈ.சரவணபவன், பொ.ஐங்கரநேசன், விமலேஸ்வரி சிறிகாந்தரூபன், வை.பாலசுரேஸ், நா.பார்த்தீபன், பு.வசந்தராஜ், த.ஐங்கரன், க.குணாளன் ஆகியோர் இந்த சுயேச்சை அணியில் களமிறங்கியுள்ளனர்.

இதேவேளை, வைத்தியர் அர்ச்சுனா தரப்புக்கு மருந்து செலுத்தும் ஊசி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்

இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து...

மக்கள் ஒத்துழைப்புடன் உள்ளூராட்சி சேவைகளை மேலும் வினைத்திறனாக்க முடியும்” – காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர்

மக்களுடன் மிக நெருக்கமாக பணியாற்றுகின்ற நிறுவனங்களாக உள்ளூராட்சி சபைகள் விளங்குவதுடன், பொதுமக்களினதும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்