Pagetamil
இலங்கை

பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து துப்பாக்கிகளையும் மீள ஒப்படைக்க அரசு உத்தரவு!

பாதுகாப்பு அமைச்சினால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து துப்பாக்கிகளையும் தற்காலிகமாக மீளப் பெறுவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

“அனைத்து உரிமம் வைத்திருப்பவர்களும் தங்கள் துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளை நவம்பர் 7 ஆம் திகதிக்கு முன்னர் வெலிசரவில் உள்ள அரசாங்கத்தின் வணிக வெடிபொருட்கள் சேமிப்பு மையத்துக்கு திருப்பி அனுப்ப வேண்டும்” என்று பாதுகாப்பு அமைச்சு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்

சிஐடியில் மைத்திரி

Pagetamil

உள்ளூராட்சி வேட்புமனு நிராகரிப்பு: மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சங்கு அணி மனு!

Pagetamil

சாமர சம்பத் நீதிமன்றத்தில்

Pagetamil

சிஜடியிலிருந்து வெளியேறிய நாமல்

Pagetamil

மனைவி, தம்பி சிறை சென்றதால் அரசியலை கைவிடப் போவதில்லை!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!