29.2 C
Jaffna
April 11, 2025
Pagetamil
இலங்கை

தேசபந்து தென்னகோனின் இடைக்கால தடையை நீக்க கோரிய மனு நிராகரிப்பு

தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றுவதை தடுக்கும் இடைக்கால உத்தரவை நீக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுவை உயர் நீதிமன்றம் இன்று (18) நிராகரித்துள்ளது.

பெல்லன்வில தம்மரதன தேரர், பேராசிரியர் அகலகட சிறிசுமண தேரர் மற்றும் கொட்டபிட்டிய ராகுல தேரர் ஆகியோர் இந்த மனுக்களை முன்வைத்தனர்.

இந்த இடைக்கால மனு இன்று யசந்த கோதாகொட, அச்சல வெங்கப்புலி மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்படி, இந்த உத்தரவை அறிவித்த நீதிபதி யசந்த கோதாகொட, முதல் பார்வையில் வழக்கு ஒன்றுக்கு ஆதாரம் இல்லாததால், இந்த இடைக்கால மனுவின் உள்ளடக்கங்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்தார்.

இதையும் படியுங்கள்

தென்னக்கோனுக்கு பிணை!

Pagetamil

சாமர சம்பத் எம்.பி கைது செய்யப்பட்டது தொடர்பில் ரணில் வெளியிட்ட சிறப்பு அறிக்கை!

Pagetamil

மஹிந்த, ரணிலின் முடியைக்கூட இந்த அரசு தொடாது!

Pagetamil

ஆயுதத்தை எடுத்தால் கீழே வைக்க முடியாது… ரணில் களி தின்பது உறுதி!

Pagetamil

அச்சுவேலி ப.நோ.கூ.ச தலைமை காரியாலய கட்டடத்திலிருந்து இராணுவம் விலகியது!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!