திருகோணமலை மூதூர் இறால் குழி பிரதேசத்தில் சற்று முன்னர் இடம்பெற்ற பஸ் விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மீட்பு பணிகள் தொடர்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம் நோக்கி A15 திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதி வழியாக பயணித்த பஸ் கெங்கைத்துறை பாலம் அருகே தடம்புரண்டு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.

-ரவ்பீக் பாயிஸ் –




