32 புகையிரத பயணங்கள் இரத்து!

Date:

நேற்று நள்ளிரவு முதல் இலங்கை புகையிரத இயந்திர சாரதிகள் சங்கம் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக 30க்கும் மேற்பட்ட புகையிரத சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கட்டுப்பாட்டு அறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இன்று காலை இயக்க திட்டமிடப்பட்ட மொத்தம் 32 சேவைகள் பிற்பகல் 13.00 மணி நிலவரப்படி ரத்து செய்யப்பட்டுள்ளன.

புகையிரத இயந்திர சாரதிகளின் பதவி உயர்வு பிரச்சினை மற்றும் ஆட்சேர்ப்பில் தொடர்ச்சியான தாமதம் காரணமாகவே இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இன்று பிற்பகல் அளவில் புகையிரத சேவைகள் வழமைக்குத் திரும்ப முடியும் என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பேச்சுவார்த்தையில் அமெரிக்கா அளவுக்கு அதிக நிபந்தனைகள் விதிக்கிறது: ஈரான் தகவல்!

இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், பாகிஸ்தானில் ஈரானிய மற்றும் அமெரிக்க...

ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடி அகற்றலுக்கான ஏற்பாடுகள் ஆரம்பம்: அமெரிக்க இராணுவம்

ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கான "சூழ்நிலைகளை அமைக்கும்" பணியைத் தொடங்கியுள்ளதாகவும், இரண்டு...

ஹோர்முஸ் நீரிணையை கடந்த அமெரிக்க போர்க்கப்பல்கள்!

ஈரானுடனான போர் தொடங்கியதிலிருந்து முதல் முறையாக, இரண்டு அமெரிக்கப் போர்க்கப்பல்கள் ஹோர்முஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்