Pagetamil
இலங்கை

பெண்ணிடம் நகை அறுத்த பொலிஸ்காரர் கைது!

வாதுவ பிரதேசத்தில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்க நகையை திருடிய குற்றச்சாட்டில் வாதுவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண்ணின் நகையை அறுக்க முற்பட்ட போது, கொள்ளையனுடன் அந்தப் பெண் சண்டையிட்டுள்ளார். அதன் போது பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து சந்தேக நபரை பிடித்து வாதுவ பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சந்தேக நபர் வாதுவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சார்ஜன்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளார். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தந்தை செலுத்திய உழவு இயந்திரத்தில் சிக்கி 11 வயது மகன் பலி

Pagetamil

கொழும்பிலிருந்து நிர்வாணமாக மோட்டார் சைக்கிளில் வந்தவர் கைது!

Pagetamil

யாழில் பெருந்தொகை கஞ்சா மீட்பு!

Pagetamil

தேடப்படும் தென்னக்கோன் இன்று சட்டத்தரணி ஊடாக சரணடையலாம்?

Pagetamil

இலஞ்சம் வாங்கிய இரு பொலிசார் கைது!

Pagetamil

Leave a Comment