திருமலையில் வழங்கப்பட்ட மரக்கன்று தன்சால்

Date:

வெசாக் தினத்தை முன்னிட்டு திருகோணமலையில் மரக்கன்றுகள் தன்சலாக வழங்கப்பட்டது

நேற்று (24) திருகோணமலை மட்கோ சந்தியில் குறித்த மரக்கன்று தன்சல் வழங்கப்பட்டது

குறித்த மரக்கன்று தன்சலில் குறிகிய காலத்தில் பயன்தரக்கூடிய 1000 கொய்யா மரக்கன்றுகள் தன்சலாக வழங்கப்பட்டது.

நாட்டில் அனைத்து பிரதேசங்களிலும் வெசாக் தினத்தை முன்னிட்டு உணவு, மரக்கறி பொருட்களையே மக்கள் தன்சலாக வழங்கி வருகின்ற நிலையில் தமது வீட்டுத் தோட்டத்தை பராமரிக்கும் நோக்கிலும் இன்றைய விசாரத் தினத்தில் அனைவரும் பயன்பெறும் நோக்கிலும் குறித்து 1000 கொய்யா மரக்கன்றுகளை தனுசலாக வழங்கியதாக தன்சல் ஏற்பாட்டு குழு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

-ரவ்பீக் பாயிஸ்-

Share post:

spot_imgspot_img

More like this
Related

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திலிருந்து 4 பேர் தப்பியோட்டம்

பொலன்னருவையில் உள்ள கந்தக்காடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மையத்திலிருந்து இன்று பிற்பகல்...

அண்ணாமலைக்கு சீட் கொடுக்காமல் அதிர்ச்சி – பாஜக வேட்பாளர் பட்டியல் சொல்லும் சேதி என்ன?

நீண்ட இழுபறிக்குப் பின்னர் பாஜகவின் வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. எல்லோரும் கணித்தபடியே...

ஈரான் சுட்டுவிழுத்திய மற்றொரு போர் விமானம்: விமானியை தேடும் ஈரான், அமெரிக்கா!

ஈரானின் ஆயுதப் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட தங்களது போர் விமானத்தின் விமானியை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்