25 C
Jaffna
February 6, 2025
Pagetamil
குற்றம்

நகைக்காக 3 உறவினர்களை கொன்ற கொடூரன்!

மீரிகம – மாலதெனிய, நால்ல பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரை நபர் ஒருவர் வீட்டில் வைத்து படுகொலை செய்துள்ளார்.

இன்று (19) காலை 42 வயதுடைய ஒருவரே இந்தக் கொலைகளை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

80 வயதான தந்தை, 77 வயதான தாய் மற்றும் 42 வயதான மகன் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்தனர்.

இரவில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவரை பொலிசார் சோதனையிட்ட போது, ரூ.3 இலட்சம் பெறுமதியான நகையுடன் பயணித்துள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில் கொலைச்சம்பவம் தெரிய வந்தது.

தனது மாமா, மாமி, அவர்களது மகனையே அவர் கொலை செய்துள்ளார். நகை திருடுவதற்காக இந்த கொலைகள் நடந்துள்ளன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

குடும்பத் தகராறின் காரணமாக மனைவி கொடூர கொலை!

east tamil

அம்பலாந்தோட்டையில் மூவர் வெட்டிக் கொலை

east tamil

மாதம்பையில் கத்திக்குத்து தாக்குதல் – ஆண் உயிரிழப்பு, பெண் படுகாயம்

east tamil

கடித்துக் குதறிய கணவன்; மனைவிக்கு உதட்டில் 16 தையல்கள்

east tamil

உடுவில் பிரதேசத்தில் 330 லீற்றர் கோடாவுடன் ஒருவர் கைது!

Pagetamil

Leave a Comment