27.1 C
Jaffna
February 4, 2025
Pagetamil
இலங்கை

சாவகச்சேரி வைத்தியசாலையில் தாதிய உத்தியோகத்தரால் தாக்கப்பட்ட சிற்றூழியர்!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் தாதிய உத்தியோகத்தரால் தாக்கப்பட்டதாக குறிப்பிட்டு, சிற்றூழியர் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (20) இந்த சம்பவம் நடந்தது.

சம்பவத்தின் போது சிற்றூழியர் மதுபோதையில் இருந்துள்ளார். கடமையிலிருந்த தாதிய உத்தியோகத்தருடனான தகராறையடுத்து, தாக்கப்பட்டு, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கரட் விற்பனை சிக்கலில் பதுளை விவசாயிகள்!

east tamil

நாட்டில் முதல் முறையாக குரங்குகள் கணக்கெடுப்பு

east tamil

யாழில் பார்வைக்குறைபாடுடன் மனவிரக்தியடைந்த வயோதிபப் பெண் உயிர்மாய்ப்பு

east tamil

கிளிநொச்சியிலும் தமிழர்களின் கரிநாள் அனுஷ்டிப்பு

east tamil

இலங்கையின் சுதந்திர தினம் கரிநாளாக அனுஷ்டிப்பு

east tamil

Leave a Comment