28 C
Jaffna
February 4, 2025
Pagetamil
இலங்கை

சுழிபுரம் புத்தர் சிலை அகற்றப்பட்டது!

சுழிபுரம் சவுக்கடி பிள்ளையார் கோயிலுக்கு அண்மையாக கடற்படையினர் நிறுவியிருந்த புத்தர் சிலை அகற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, நாளை திட்டமிடப்பட்ட எதிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

சுழிபுரம், சவுக்கடி பிள்ளையார் கோயிலுக்கு அண்மையாக உள்ள கடற்படை முகாமின் முன்பகுதியில் புத்தர் சிலையொன்று நிறுவப்பட்டிருந்தது.

இந்த விவகாரம் சர்ச்சையாகியிருந்தது. நாளை வெள்ளிக்கிழமை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில், புத்தர் சிலை அகற்றப்பட்டு விட்டதாகவும், எதிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாகவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழில் பார்வைக்குறைபாடுடன் மனவிரக்தியடைந்த வயோதிபப் பெண் உயிர்மாய்ப்பு

east tamil

கிளிநொச்சியிலும் தமிழர்களின் கரிநாள் அனுஷ்டிப்பு

east tamil

இலங்கையின் சுதந்திர தினம் கரிநாளாக அனுஷ்டிப்பு

east tamil

வாக்குச்சீட்டை மாற்ற தொழிலாளர் காங்கிரஸ் கோரிக்கை

east tamil

தியாகி நடராஜன் நினைவு தினம் இன்று

east tamil

Leave a Comment