புதிய கிராம சேவகர் ஆட்சேர்ப்பு நேர்காணல் மார்ச் 13, 14, 15ஆம் திகதிகளில்

Date:

புதிய கிராம சேவை அலுவலர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்காணலை மார்ச் 13, 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தற்போதுள்ள கிராம உத்தியோகத்தர்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்காக 2002 கிராம உத்தியோகத்தர்கள் மிக விரைவாக அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் அசோக பிரியந்த  தெரிவித்தார்.

புத்தளம் வனாத்தவில்லுவ பிரதேச செயலகப் பிரிவில் நிலவும் கிராம உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளை ஆராயும் விசேட கலந்துரையாடலில் நேற்று (28) கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, 2023 டிசம்பர் 02 அன்று நடைபெற்ற கிராம அலுவலர் தேர்வில் தேர்ச்சி பெற்ற 4232 பேர் நேர்காணலில் கலந்துகொள்வதுடன், நேர்காணல் தொடர்பான கடிதங்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஈரானில் நடந்த மக்கள் போராட்டங்களின் பின்னணியில் இருந்ததை பகிரங்கமாக்கிய ட்ரம்ப்!

டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடந்த மாபெரும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின்...

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் மரண தண்டனை விதிப்பு

​சாத்​தான்​குளம் தந்​தை, மகன் கொலை வழக்​கில் குற்றவாளி​கள் 9 பேருக்​கும் மரண...

இந்த வாரம் முதல் புதன் விடுமுறை இரத்து!

இந்த வாரம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில், புதன்கிழமைகளில் வழங்கப்பட்ட அரச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்