27.5 C
Jaffna
February 5, 2025
Pagetamil
இலங்கை

பாணுக்குள் பீடித் துண்டு!

மாத்தறை பாம்புரணை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கொள்வனவு செய்த பாணுக்குள் பீடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இன்று அந்த பெண் 2 இறாத்தல் பாண் வாங்கியுள்ளார்.

காலையில், பிள்ளைகள் பாடசாலை புறப்படுவதற்கு முன்னர் பாண் சாப்பிட்ட போது, பாணுக்குள், பீடியின் அடிப்பகுதி காணப்பட்டுள்ளது. பாண் தொழிலாளி பீடி புகைத்த பின், அடிக்கட்டையை பாண் மாவுக்குள் வீசியெறிந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பாராளுமன்றத்தில் அர்ச்சுனா முரண்பாடு

east tamil

நிகழ்நிலை காப்புச்சட்டத்தில் திருத்தம் – அரசாங்கம் தீர்மானம்

east tamil

பல லட்சம் பெறுமதியான கஞ்சா மீட்பு

east tamil

மரணத்துடன் மறக்கப்பட்ட இரா. சம்பந்தன்

east tamil

நெல்லுக்கான நிர்ணய விலைகள் அறிவிப்பு

Pagetamil

Leave a Comment