தோப்பூர் மதுபானசாலைக்கு எதிராக மக்கள் போராட்டம்

Date:

திருகோணமலை, தோப்பூரில் அமைக்கப்படும் மதுபானசாலைக்கு எதிராக பிரதேசமக்கள் நேற்று (8) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கூர்கண்டம் பகுதியில் மதுபானசாலை அமைக்கும் முற்சிகள் நடக்கிறது.கூர்கண்டம் ஜூம்ஆ பள்ளிவாசலில் நேற்று தொழுகைகள் முடிந்ததும், மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருகோணமலை- மட்டக்களப்பு வீதியில் எதிர்ப்பு பேரணியாகவும் சென்றனர்.

-திருகோணமலை செய்தியாளர்-

Share post:

spot_imgspot_img

More like this
Related

நிதியமைச்சர் ஆனார் செங்கோட்டையன்: முதல்வர் விஜய், 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செங்கோட்டையனுக்கு...

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட மேலதி வரி குறித்து விளக்கம்!

வாகன இறக்குமதி மீது விதிக்கப்பட்டுள்ள 50% மேலதிக வரி (Surcharge) குறித்து...

“என் பிள்ளைகளை பார்க்க விடுவதில்லை…” – கலங்கிய ரவி மோகன் கூறியது என்ன?

“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்