8 வயது சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம்: யாழ் போதனா வைத்தியசாலையின் முன்பாக உறவினர்கள் போராட்டம்!

Date:

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் காய்யச்லால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 8 வயது சிறுமியின் கை அகற்றப்பட்ட சம்பவத்துக்கு நீதி கோரி, வைத்தியசாலைக்கு முன்பாக உண்ணாவிரத போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்ப உறுப்பினர்கள் இந்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கையில் ஊசி மருந்து ஏற்றிவதற்காக செலுத்தப்பட்ட கனுலா சரியாக செலுத்தப்படாததால் சிறுமி பாதிக்கப்பட்டிருந்தார். இது தொடர்பில் தாதியருக்கு குடும்பத்தினர் தெரிவித்தபோதும், அவர்கள் கண்டுகொள்ளவில்லையென குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

 

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஈரான் யுரேனியத்தின் கதி என்னவாகும்?

சுமார் 10 அணு குண்டுகளைத் தயாரிக்கப் போதுமான அளவு அதிக செறிவூட்டப்பட்ட...

விஜய் வேட்புமனுவில் சொத்து மதிப்பை குறைத்துக் காட்டியது முறைகேடானது: உயர் நீதிமன்றம்

இரு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்த தவெக தலைவர் விஜய்,...

ஹிரு மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஹிரு மீடியா நெட்வொர்க் மற்றும் ஆசியா பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷன் (பிரைவேட் லிமிடெட்)...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்