மாட்டுக்கன்றை திருடி இறைச்சியாக்கியவர்கள் மடக்கிப் பிடிப்பு!

Date:

புங்குடுதீவு, இறுப்பிட்டி பிரதேசத்தில் மாட்டு கன்றை திருடி, இறைச்சியாக்கிய 3 பேர் பெதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (22) இந்த சம்பவம் நடந்தது.

மாட்டுக் கன்றை திருடிய கும்பல் ஒன்று, அதை இறைச்சியாக்கும் தகவலறிந்து சென்ற பிரதேச மக்கள் 3 பேரை மடக்கிப்பிடித்து, முறையாக கவனித்து, பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

மாட்டுத் திருடர்களில் இருவர் கிளிநொச்சி உருத்திரபுரத்தை சேர்ந்தவர்கள். புங்குடுதீவில் கடந்த 2 மாதங்களாக தங்கியிருந்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் மாநாடு அறிவார்ந்த போராட்ட வடிவமாகும்.

வலிந்து காணாமலாக்கப்பட்ட தாய்மார்களின் நீதிகோரிய போராட்டங்களுக்கு ஒத்துழைப்பது நியாயம் விரும்பும் சகலரினது...

சமிந்த விஜேசிறி எம்.பிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை

பதுளை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயராம் திரொட்ஸ்கி, சட்டவிரோதமாக இடையூறு செய்தல்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்