29.3 C
Jaffna
March 5, 2025
Pagetamil
இலங்கை

‘புலம்பெயர் தமிழர்களிடம் ரணில் மன்னிப்பு கேட்க வேண்டும்’: சாணக்கியன் எம்.பி

ரணில் விக்கிரமசிங்க புலம்பெயர் தமிழர்களிடம் மன்னிப்பு கோர வேண்டுமென இராசபுத்திரன் சாணக்கியன் தெரிவித்தார்.

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது இதனை தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்க பிரான்ஸ் சென்றபோது, ஒரு தமிழ் சகோதரர் கேள்வியெழுப்பியிருந்தார். இலங்கையில் நடந்த இனப்படுகொலை, பொறுப்புக்கூறல் பற்றி கேள்வியெழுப்பியிருந்தார்.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு அதற்கு பதில் கூற விருப்பமில்லை. அவர், ஆங்கிலம் தெரியாதது ஏதோ பெரிய பிழையென்பதை போல, ஆங்கிலம் தெரியாவிட்டால் தமிழில் கேளுங்கள் என்றார்.

அந்த சகோதரர் ஆங்கிலம் தெரியாவிட்டால், பிரெஞ்சில் சரளமாக பேசக்கூடியவராக இருக்கலாம். ரணில் அமைச்சராக இருந்த போது, 1983 கலவரத்தில் அவர் நாட்டை விட்டு விரட்டப்பட்டிருக்கலாம் என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பாடசாலை மாணவர்கள், சீசன் டிக்கெட்காரர்களை ஏற்றாத இ.போ.ச பேருந்துகளா?: 1958 இற்கு அழையுங்கள்!

Pagetamil

வாயில் வந்தபடி ‘வெடிக்கிறார்களா’ ஜேவிபியினர்?

Pagetamil

வட்டாரக்கட்சிகளின் போலிக்கோசமும்… சீ.வீ.கே யின் அவசரமும்: புதிய கூட்டணியின் பின்னணி சங்கதிகள்!

Pagetamil

மருத்துவர்களின் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு!

Pagetamil

வெலிகம பதில் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு பிணை

Pagetamil

Leave a Comment