தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மற்றொரு உறுப்பினரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
வடமராட்சி கிழக்கை சேர்ந்த உதயசிவம் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு பொங்கல் விழாவுக்கு சென்றவர், அங்கு வைத்து பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மருதங்கேணியில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்து கொண்ட கூட்டத்தில் ஏற்பட்ட சலசலப்பின் போது, சம்பவ இடத்தில் நின்ற குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டார்.




