31.3 C
Jaffna
March 28, 2024
இலங்கை

ஓடிக்கொண்டிருந்த முச்சக்கர வண்டி முன் சக்கரம் கழன்று சென்று மோதியதில் பெண் பலி!

ஓடிக் கொண்டிருந்த முச்சக்கரவண்டியின் முன் சக்கரம் கழன்று, இரண்டு சிறு பிள்ளைகளை ஏற்றியபடி பெண்ணொருவர் செலுத்திய மோட்டார் சைக்கிள் மீது மோதியதில், பெண் உயிரிழந்ததாக ஹொரணை தலைமையகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பதுவிட்ட குருந்துவத்தையில் வசிக்கும் எச்.பவிதா குமாரி (36) என்ற திருமணமான பெண்ணே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்த பெண் தனது 13 வயது மகனையும், அவரது மகனின் நண்பர் ஒருவரையும் மேலதிக வகுப்புகளுக்கு மோட்டார் சைக்கிளில் கொனாபொல பதுவிட்ட பகுதியில் இருந்து குளுபான நோக்கி அழைத்துச் சென்ற போது விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தனிநபர் செலவீனம் அதிகரிப்பு

Pagetamil

ரொஷான் ரணசிங்க வழக்கை விசாரிக்க புதிய நீதிபதிகள் குழு!

Pagetamil

புத்தரின் படம் பொறித்த முடிவெட்டும் இயந்திரத்தை வைத்திருந்தவர் கைது!

Pagetamil

நுவரெலியாவில் சிக்கிய பெரும் போதைப்பொருள் கடத்தல்காரன்

Pagetamil

முல்லைத்தீவு சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீதி விபத்தில் பலி

Pagetamil

Leave a Comment