பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்கம் செய்யும் யோசனைக்கு புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் எதிராக வாக்களித்துள்ளார்.
அலி சப்ரி ரஹீம் சட்டவிரோதமான முறையில் சுமார் மூன்றரை கிலோ தங்கத்தை இலங்கைக்குள் கொண்டு வந்த போது சுங்கப் பிரிவினரால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டு அதற்கான அபராதத் தொகையை செலுத்தி இன்று பாராளுமன்றத்திற்கு வந்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர்களான வடிவேல் சுரேஷ், ஏ.எச்.எம்.பௌசி மற்றும் குமார வெல்கம ஆகியோர் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1