27.2 C
Jaffna
February 7, 2025
Pagetamil
இலங்கை

‘ஆம்பிளை பிள்ளைகளின் முகாமில் பணியாற்ற முடியாது; கணவர்களும் அனுமதிக்கமாட்டார்கள்’: முல்லைத்தீவு தமிழ் பெண் இரணுவத்தினர்!

ஆண்களின் இராணுவ முகாமில் தாம் பணியாற்ற முடியாதெனவும், தமது கணவர்கள் அதை அனுமதிக்கமாட்டார்கள் எனவும் போராட்டத்தில் ஈடுபடும் முல்லைத்தீவு பெண் தமிழ் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

இன்று பகல் படையணி தளபதி சம்பவ இடத்துக்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடினார். ஒரு வாரத்தில் இந்த பிரச்சினைக்கு தீர்வை தருவதாக தெரிவித்ததையடுத்து போராட்டத்தை முடித்துக் கொண்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

GovPay ஆரம்பம்

east tamil

கிளிநொச்சியில் பால்நிலை வன்முறையால் பாதிக்கப்பட்டோர் சேவை நிலையங்களுக்கான கள விஜயம்

east tamil

A9 வீதியில் திடீரென தீப்பற்றிய மோட்டார் சைக்கிள்

east tamil

ரஷ்ய இராணுவத்தில் இணைந்த 59 இலங்கையர்கள் பலி

Pagetamil

வட்டுக்கோட்டையில் நூதன கொள்ளை

east tamil

Leave a Comment