யாழ் மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தின் முன் ஆயத்த கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
மாவட்ட அபிவிருத்திக் குழுவின் புதிய தலைவராக ஜனாதிபதியால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ள நிலைமையிலே அவர் தலைமையில் இந்தக் கூட்டம் உதற்தடவையாக இடம்பெற்றது.



