திட்டமிட்டபடி தேர்தலை நடத்த முடியாத நிலையேற்பட்டுள்ளது: உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணைக்குழு!

Date:

போதிய நிதி மற்றும் ஏனைய வசதிகள் இல்லாத காரணத்தினால், திட்டமிட்டபடி உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதில் சிரமம் காணப்படுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் 09 ஆம் திகதி நடத்துவதற்கு போதிய நிதி இல்லாமை உள்ளிட்ட சிரமங்களை மேற்கோள்காட்டி உயர் நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்யும் போதே தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

போதைப்பொருள் வியாபாரி வீட்டில் சிக்கிய பொலிஸ்காரர்!

ஏறாவூர் பிரதேசத்தில் போதைப் பொருள் வியாபாரி ஒருவரின் வீட்டை நேற்று வியாழக்கிழமை...

எரிசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று நாடாளுமன்றத்தில்!

எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடிக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் இன்று நாடாளுமன்றத்தில்...

தரமற்ற நிலக்கரி ஊழலை விசாரிக்க கோரி போராட்டம்

தரமற்ற நிலக்கரி ஊழல் குறித்த தணிக்கை அறிக்கை மீது உடனடி விசாரணை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்