யாழ் எதிர்ப்பு பேரணி வழக்கு ஒத்திவைப்பு!

Date:

இலங்கையின் 75வது சுதந்திர தினத்தன்று பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு பேரணியில் கலந்து கொண்டமைக்காக
தமிழ்தேசிய கூட்டமைப்பு, தமிழ் அரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொது அமைப்புக்களை சேர்ந்தவர்களிற்கு எதிராக யாழ்ப்பாண பொலிசாரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு இன்று யாழ்ப்பாண நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

குறித்த வழக்கினை விசாரணை செய்த நீதிபதி எதிராளிகளை பிணையில் செல்ல அனுமதித்ததோடு மே மாதம் எட்டாம் திகதி வரை வழக்கினை ஒத்தி வைத்தார்.

வழக்கின் எதிராளிகள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா, மூத்த சட்டத்தரணி ஸ்ரீகாந்தா ஆகியோர் ஆஜராகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

போதைப்பொருள் வியாபாரி வீட்டில் சிக்கிய பொலிஸ்காரர்!

ஏறாவூர் பிரதேசத்தில் போதைப் பொருள் வியாபாரி ஒருவரின் வீட்டை நேற்று வியாழக்கிழமை...

எரிசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று நாடாளுமன்றத்தில்!

எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடிக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் இன்று நாடாளுமன்றத்தில்...

தரமற்ற நிலக்கரி ஊழலை விசாரிக்க கோரி போராட்டம்

தரமற்ற நிலக்கரி ஊழல் குறித்த தணிக்கை அறிக்கை மீது உடனடி விசாரணை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்