28.4 C
Jaffna
March 9, 2025
Pagetamil
இலங்கை

ஏ9 வீதியில் வாகனம் மோதி கரடி பலி

ஏ9 வீதியில் கொக்காவிலுக்கும் மாங்குளத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் (17) நள்ளிரவில் வாகனம் மோதியதில் கரடி ஒன்று உயிரிழந்துள்ளது.

இந்த பகுதியில் விலங்குகள் நடமாடுவதாக வீதியில் பதாதைகள் வைக்கப்பட்டிருந்த நிலையில், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் அதிவேகமாக வாகனம் ஓட்டியதால் இந்த விபத்து நடந்தது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தேசபந்து கைது செய்யப்படாமலிருப்பதன் பின்னணியில் அநுர அரசின் டீல்!

Pagetamil

சண்டித்தனத்தில் ஈடுபட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் கைது!

Pagetamil

பாராளுமன்றத்திலிருந்து விலகி பெண்ணுக்கு வழிவிடப் போகிறேன்!

Pagetamil

அடுத்தடுத்து அம்பலமாகும் மோசடி விவகாரங்களில் தலைமறைவாகும் மஹிந்தவின் சகாக்கள்!

Pagetamil

கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் காரில் நசுங்கி பலி

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!