29.3 C
Jaffna
March 5, 2025
Pagetamil
இலங்கை

விக்னேஸ்வரன் கூட்டில் மீண்டும் இணைந்தார் அனந்தி

க.வி.விக்னேஸ்வரன் மீது கடும் அதிருப்தியை வெளியிட்டு, செயற்பாட்டு அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த அனந்தி சசிதரன், தேர்தலிற்காக விக்னேஸ்வரன் தரப்புடன் மீண்டும் இணைந்துள்ளார்.

வெளிநாட்டிலிருந்து நிதியுதவியளிப்பவர்களின் அழுத்தத்தின்படி இந்த இணைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

க.வி.விக்னேஸ்வரனின் தன்னிச்சையான நடவடிக்கைகளால் அவரது கட்சிக்குள்ளும், கூட்டணிக்குள்ளும் கடுமையான அதிருப்திகள் ஏற்பட்டன. பலர் ஒதுங்கிச் சென்றனர்.

விக்னேஸ்வரன் கூட்டணியிலிருந்து முதலில் ஒதுங்கிச் சென்றவர் அனந்தி சசிதரன்.

எனினும், தற்போது விக்னேஸ்வரனுடன் தேர்தல் கூட்டு வைத்துள்ளார்.

புலம்பெயர் நிதியளிப்பவர்களின் அழுத்தத்தினால் இந்த இணைவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
2
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பாடசாலை மாணவர்கள், சீசன் டிக்கெட்காரர்களை ஏற்றாத இ.போ.ச பேருந்துகளா?: 1958 இற்கு அழையுங்கள்!

Pagetamil

வாயில் வந்தபடி ‘வெடிக்கிறார்களா’ ஜேவிபியினர்?

Pagetamil

வட்டாரக்கட்சிகளின் போலிக்கோசமும்… சீ.வீ.கே யின் அவசரமும்: புதிய கூட்டணியின் பின்னணி சங்கதிகள்!

Pagetamil

மருத்துவர்களின் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு!

Pagetamil

வெலிகம பதில் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு பிணை

Pagetamil

Leave a Comment