Pagetamil
இலங்கை

அரசியல் கலந்துரையாடலின் போதே ரெஜினோல்ட் குரே உயிரிழந்தார்!

அரசியல் சந்திப்பின் போது திடீரென மாரடைப்பால் உயிரிழந்த வடக்கின முன்னாள் ஆளுனர் ரெஜினோல்ட் குரேவின் மரணம் தொடர்பில் பிரேத பரிசோதனை நடத்தப்பட வேண்டுமென அவரது மனைவி சந்திரிகா பிரியங்கனி குரே கோரிக்கை விடுத்துள்ளார்.

களுத்துறை போதனா வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி முன்னிலையில் இன்று இடம்பெற்ற மரண விசாரணையின் போதே அவர் இவ்வாறு கோரியுள்ளார்.

தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க உட்பட நால்வருடன் ஏற்பட்ட காரசாரமான வார்த்தைப் பரிமாற்றத்தின் பின்னரே ரெஜினோல்ட் குரே நோய்வாய்ப்பட்டதாக அவரது தனிப்பட்ட செயலாளர் சாட்சியமளித்தார்.

இதன்படி, களுத்துறை போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி தலைமையில் பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பாடசாலை மாணவர்கள், சீசன் டிக்கெட்காரர்களை ஏற்றாத இ.போ.ச பேருந்துகளா?: 1958 இற்கு அழையுங்கள்!

Pagetamil

வாயில் வந்தபடி ‘வெடிக்கிறார்களா’ ஜேவிபியினர்?

Pagetamil

வட்டாரக்கட்சிகளின் போலிக்கோசமும்… சீ.வீ.கே யின் அவசரமும்: புதிய கூட்டணியின் பின்னணி சங்கதிகள்!

Pagetamil

மருத்துவர்களின் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு!

Pagetamil

வெலிகம பதில் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு பிணை

Pagetamil

Leave a Comment