பொலிஸ்காரரின் மனைவி உறக்கத்திலிருக்கும் போதே கைவரிசை காட்டிய திருடன்!

Date:

ஹசலக பிரதேசத்தில் வசிக்கும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் வீட்டிற்குள் நுழைந்த திருடன், படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் மனைவி அணிந்திருந்த தங்க நகையை திருடிச் சென்றுள்ளதாக ஹசலக பொலிஸார் தெரிவித்தனர்.

சார்ஜென்ட்டின் மனைவியும் அவரது இரண்டு குழந்தைகளும் தூங்கிக் கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அறையின் கிரில்லை அகற்றிவிட்டு, கழுத்தில் அணிந்திருந்த தங்க நகையை, அவருக்கு தெரியாமல் மிக நுட்பமான முறையில் கழற்றிச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.

தங்க நகை திருடப்பட்ட போது பொலிஸ் சார்ஜன்ட் கடமைக்காக சென்றிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

தலை துண்டிக்கப்படுவதற்கு முன் ஈரானுக்கு கடைசி வாய்ப்பு வழங்கியுள்ளோம்: ட்ரம்ப்

தெஹ்ரான் மறுத்தபோதிலும் ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் தொடர்வதாகவும், "தலை துண்டிக்கப்படுவதற்கு முன் இதுவே...

நுவரெலியாவில் 6 பேர் மாயம்

நுவரெலியாவில் பெய்த கனமழை மற்றும் வானிலை தொடர்பான சம்பவங்களால் மாவட்டம் முழுவதும்...

ஹட்டன் மண்சரிவில் 4 பேர் மாயம்

ஹட்டன் பொல்பிட்டிய பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்