27.8 C
Jaffna
February 6, 2025
Pagetamil
குற்றம்

வடமராட்சி கிழக்கில் ஒருவர் உயிரை மாய்த்தார்!

வடமராட்சி, கிழக்கு கட்டைக்காட்டில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரை மாய்த்துள்ளார்.

கட்டைக்காடு, முள்ளியான் பகுதியை சேர்ந்த வரப்பிரகாசம் அருள்ராஜா (51) என்பவரே நேற்று (5) இரவு 11.30 அளவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்தார்.

வீட்டிற்கு அருகிலுள்ள சிறிய கட்டிடம் ஒன்றிற்குள் அவரது சடலம் மீட்கப்பட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ராகமவில் கொடூர கொலை

east tamil

குடும்பத் தகராறின் காரணமாக மனைவி கொடூர கொலை!

east tamil

அம்பலாந்தோட்டையில் மூவர் வெட்டிக் கொலை

east tamil

மாதம்பையில் கத்திக்குத்து தாக்குதல் – ஆண் உயிரிழப்பு, பெண் படுகாயம்

east tamil

கடித்துக் குதறிய கணவன்; மனைவிக்கு உதட்டில் 16 தையல்கள்

east tamil

Leave a Comment