காணி மோசடி வழக்கில் யாழ் சட்டத்தரணியின் விளக்கமறியல் நீடிப்பு!

Date:

காணி மோசடி வழக்கில் கைதான சட்டத்தரணியின் விளக்கமறியலை நீடித்து யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

காணி மோசடி வழக்கில் கோண்டாவிலை சேர்ந்த சட்டத்தரணி கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஏற்கெனவே ஒரு காணி மோசடி வழக்கில் கைதானவர், பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், மற்றொரு காணி மோசடி வழக்கில் சிக்கி, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போது,  அவரை மேலும் 7 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

செவ்வாய் ஈரானுடன் பேச்சு- ட்ரம்ப்

ஈரான் தொடர்பான உயர்மட்டக் கூட்டம் செவ்வாய்க்கிழமை தோஹாவில் நடைபெறும் என்றும், இதில்...

வடக்கு ஆளுனரின் முறையற்ற நடவடிக்கைக்கு எதிராக வவுனியாவில் போராட்டம்

அதிகார பரவலாக்கல் அரசியல் தத்துவத்திற்கு எதிராக செயற்பட்ட வடக்கு ஆளுனரால், வவுனியா...

காதலன், நண்பர்களால் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட யுவதி

மாத்தளை மாவட்டம், வில்கமுவ நகரில் தனது காதலனைச் சந்திக்கச் சென்றிருந்த ஒரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்