மாவை சேனாதிராசா தலைமையில் தமிழ் தேசியக்கட்சிகள் ஓரணியில் இணைய மேற்கொள்ளப்படும் முயற்சியை வரவேற்றுள்ள தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் சிறிதரன், அதில் இணைய தயாராக உள்ளதாக அறிவித்துள்ளார்.
தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் சிறிதரனிற்கும், செயலாளர் வீ.ஆனந்தசங்கரிக்குமிடையில் அண்மைக்காலமாக மோதல் தீவிரமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.





