25.4 C
Jaffna
February 6, 2025
Pagetamil
குற்றம்

இந்திய கடவுச்சீட்டில் பிரித்தானியா செல்ல முயன்ற யாழ்ப்பாண நபர் கைது!

போலியான இந்திய கடவுச்சீட்டில் இந்தியர் போல் காட்டிக்கொண்டு ஐக்கிய இராச்சியத்திற்கு செல்ல தயாராகிக்கொண்டிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவரை குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கட்டுநாயக்க விமான நிலைய பிரிவினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர்.

இந்திய கடவுச்சீட்டுடன் ஐக்கிய இராச்சியம் செல்ல முயற்சித்த 33 வயதுடைய சந்தேக நபரிடம் போலியான இங்கிலாந்து வீசாவும் இருந்தது.

போலி ஆவணங்களுடன் சந்தேகநபருக்கு உதவிய நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ராகமவில் கொடூர கொலை

east tamil

குடும்பத் தகராறின் காரணமாக மனைவி கொடூர கொலை!

east tamil

அம்பலாந்தோட்டையில் மூவர் வெட்டிக் கொலை

east tamil

மாதம்பையில் கத்திக்குத்து தாக்குதல் – ஆண் உயிரிழப்பு, பெண் படுகாயம்

east tamil

கடித்துக் குதறிய கணவன்; மனைவிக்கு உதட்டில் 16 தையல்கள்

east tamil

Leave a Comment