புலமைப்பரிசில் கல்வி வகுப்புக்களிற்கு தடை!

Date:

2022 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான கல்வி வகுப்புகளை நடத்துவதற்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சை ஞாயிற்றுக்கிழமை நிறைவடையும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களிற்கான கல்வி வகுப்புகளை பரீட்சை முடியும் வரை நடத்த முடியாது.

வகுப்புகளை நடத்துதல், பட்டறைகள், மாநாடுகள், விரிவுரைகள், மாதிரி தாள்களை அச்சிடுதல், சுவரொட்டிகள், பதாகைகள், துண்டுப் பிரசுரங்கள், அச்சு அல்லது சமூக ஊடகங்கள் மூலம் விளம்பரம் செய்தல் போன்றவை இன்று முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

உடல் பருமன், ரத்தக் கொதிப்பு, நீரிழிவு நோய்கள் இருந்தால் அமெரிக்க விசா கிடையாது

இதய நோய், சுவாசக் கோளாறு, புற்றுநோய், நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, உடல்...

கறுப்பு யூலை: கற்காத பாடங்கள் நூல் அறிமுக நிகழ்வு

வடலி வெளியீட்டினரால் வெளியிடப்பட்ட தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ அவர்கள் எழுதிய கறுப்பு யூலை:...

யாழில் போதை நுகர்ந்த 3 பேர் சிக்கினர்

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை நுகர்ந்து கொண்டிருந்த மூன்று பேர் கையும் களவுமாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்