28.5 C
Jaffna
April 28, 2024
குற்றம்

வவுனியாவில் மாட்டு திருடன் கைது!

மூன்று மாடுகளை திருடிய சம்பவம் தொடர்பில் பணி நீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கஹட்டகஸ்திகிலிய கிரிப்பெவே பிரதேசத்தை சேர்ந்த இந்த கான்ஸ்டபிள் மேலும் பலருடன் இணைந்து இந்த திருட்டில் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடைசியாக பதவியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய அவர், 2006ஆம் ஆண்டு சேவையிலிருந்து விலகுமாறு உத்தரவிடப்பட்டார்.

மூன்று மாடுகளின் பெறுமதி சுமார் 500,000 ரூபா எனவும் திருடப்பட்ட மாடுகளை கொன்று இறைச்சியாக விற்பனை செய்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மகளையும் நண்பியையும் வல்லுறவுக்குள்ளாக்கியவர் கைது!

Pagetamil

அடங்க மறுக்கும் யாழ்ப்பாண போதைப்பையன்: 3வது முறையாக பெருந்தொகை மாத்திரைகளுடன் கைது!

Pagetamil

வவுனியா கடவுச்சீட்டு காரியாலயத்தின் முன் கஞ்சாவுடன் சிக்கிய இளைஞன்

Pagetamil

யாழ் நகரில் இயங்கிய விபச்சார விடுதி முற்றுகை: 4 அழகிகள், உரிமையாளர் கைது!

Pagetamil

மன்னாரில் கஞ்சா கடத்தியவர்கள் சிக்கினர்

Pagetamil

Leave a Comment