31.3 C
Jaffna
March 28, 2024
குற்றம்

வவுனியாவில் மாட்டு திருடன் கைது!

மூன்று மாடுகளை திருடிய சம்பவம் தொடர்பில் பணி நீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கஹட்டகஸ்திகிலிய கிரிப்பெவே பிரதேசத்தை சேர்ந்த இந்த கான்ஸ்டபிள் மேலும் பலருடன் இணைந்து இந்த திருட்டில் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடைசியாக பதவியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய அவர், 2006ஆம் ஆண்டு சேவையிலிருந்து விலகுமாறு உத்தரவிடப்பட்டார்.

மூன்று மாடுகளின் பெறுமதி சுமார் 500,000 ரூபா எனவும் திருடப்பட்ட மாடுகளை கொன்று இறைச்சியாக விற்பனை செய்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விபச்சார விடுதியில் சிக்கிய 2 பெண்களுக்கு எயிட்ஸ்!

Pagetamil

மனைவியின் 15 வயது தங்கையுடன் குடும்பம் நடத்தி கர்ப்பமாக்கியவர் கைது!

Pagetamil

காதலன் பலியான 15வது நாளில் உயிர்விட்ட காதலி: உடல் பாகங்கள் தானம்!

Pagetamil

பேஸ்புக்கை ஹக் செய்து யுவதியின் நிர்வாண படம் கேட்டு மிரட்டிய இளைஞன்: சொக்லேற் வாங்கி வந்தபோது சிக்கினார்!

Pagetamil

2வது முறை சிக்கிய 19, 21 வயது யுவதிகளுக்கு விளக்கமறியல்

Pagetamil

Leave a Comment