Pagetamil
இலங்கை

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்து 50 கைதிகள் தப்பியோட்டம்!

பொலன்னறுவை கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் நேற்று இடம்பெற்ற மோதலைத் தொடர்ந்து 50 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.

நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸாரும் இலங்கை இராணுவத்தினரும் வரவழைக்கப்பட்டதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

இதற்கிடையில், தப்பியோடிய கைதிகளை கண்டுபிடிப்பதற்காக மற்றொரு குழு அனுப்பப்பட்டுள்ளதாக ஆணையாளர் கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

போலி அடையாளத்தில் நாட்டுக்குள் நுழைந்த கஜேந்திரன் கைது!

Pagetamil

சிறைச்சாலை முன்னாள் அதிகாரி சுட்டுக்கொலை

Pagetamil

அனுராதபுரம் காமுகனை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

Pagetamil

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராட்டம்

Pagetamil

ஜேவிபியின் நம்பிக்கை இது!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!