27.1 C
Jaffna
March 16, 2025
Pagetamil
குற்றம்

பிரான்ஸ் ரூபனின் கட்டளைப்படி மோட்டார் சைக்கிளை பிரித்த 3 பேர் கைது!

அலியாவத்தை அசித என்ற நபரை சுட்டுக் கொன்ற நபர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை கழற்றிக் கொண்டிருந்த மூவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

தற்போது பிரான்சில் உள்ள சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரான பிரன்ஷா ரூபன் கொடுத்த ஒப்பந்தத்தின்படி இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது.

மூன்று பேரும் மோட்டார் சைக்கிளின் உதிரிபாகங்களை பிரித்து விற்பனை செய்ய திட்டமிட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் பிரன்ஷா ரூபன் மற்றும் டுபாயில் வசிக்கும் மற்றுமொரு போதைப்பொருள் கடத்தல்காரரான கசுன் ஆகியோரின் கூட்டாளிகள் என பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

சந்தேக நபர்கள் விசாரணையின் போது, ரூபன் மற்றும் கசுன் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் மோட்டார் சைக்கிளை பிரித்ததாக தெரிவித்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தொலைபேசியில் அறிமுகமான 15 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய நடத்துனர் கைது!

Pagetamil

யாழில் பயங்கர ரௌடிகள் கைது!

Pagetamil

14 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்: 17 முதல் 71 வயது வரையான 4 பேர் கைது!

Pagetamil

பத்தேகம குழு மோதல் – இரு கோதரர்கள் கொலை

Pagetamil

மாணவியை துஷ்பிரயோகதிற்கு உட்படுத்தியோர் கைது

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!