ஏடிஎம் மையங்களில் உதவி செய்து கொள்ளையிட்டவர் கைது!

Date:

வங்கி ஏ.டி.எம் அட்டைகள் மூலம் பணம் எடுக்க வந்த நபர்களை ஏமாற்றி சுமார் 2 மில்லியன் ரூபா கொள்ளையிட்ட சந்தேகநபர் கடுவெல நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் செப்டம்பர் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபருக்கு எதிராக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய கடுவெல பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

மல்வானை பிரதேசத்தை சேர்ந்த குறித்த சந்தேகநபர், ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பவர்களுக்கு உதவி செய்யும் போர்வையில் முன் வந்து அவர்களது இரகசிய இலக்கங்களை பெற்றுக்கொண்டுள்ளார்.

வேறு ஏடிஎம் இயந்திரங்களுக்குச் சென்று அவர்களது கார்ட் இலக்களை, தொழில்நுட்ப சாதனங்களைப் பயன்படுத்தி கணக்குகளில் இருந்து பணத்தை எடுத்துள்ளார்.

பொதுமக்கள் தங்களது அட்டைகளின் இரகசிய இலக்கத்தை எவருக்கும் தெரிவிக்க வேண்டாம் என கடுவெல பிரதான பொலிஸ் பரிசோதகர் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

2026 உயர்தர பரீட்சைக்கு அடையாள அட்டை கட்டாயம்!

இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் நடாத்தப்படும் பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்கும் போது, தேசிய அடையாள...

60 வயது கள்ளக்காதலியை கொலை செய்தவருக்கு விளக்கமறியல்!

அலதெனியவின் யதிஹலகல பகுதியில் உள்ள தனது சட்டப்பூர்வ மனைவிக்குச் சொந்தமான வீட்டில்,...

பொன்.சிவகுமார் நினைவு ஏற்பாடு: வலி.கிழக்கு தவிசாளரிடம் பொலிசார் விசாரணை!

பொன் சிவகுமாரனின் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு தொடர்பில் வலிகாமம் கிழக்கு பிரதேச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்