4வது பிரதமரையும் காண விரும்பவில்லை!

Date:

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் புதிய பிரதமர் ஒருவர் நியமிக்கத் தயாராக இருப்பதாக ஆளுங்கட்சியின் சில தகவல்களும் அழைப்புகளும் கூறுவதாக அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமண நேற்று (6) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அதற்கு தனது தரப்பிலிருந்து ஆதரவையும் கோருவதாகவும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், தனது 2 வருட காலப்பகுதியில் மூன்று பிரதமர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், நான்காவது பிரதமரை காண எதிர்பார்க்கவில்லை எனவும் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பேச்சுக்களை அரசாங்கம் நசுக்க முற்பட்டால் அது மீள முடியாத தவறு எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் சண்டையை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளன: ட்ரம்ப்

இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் சண்டையை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்...

தானசாலை வரிசையில் நின்றவர்களை மோதிக்கொன்ற வாகன சாரதி மீது கொலைக்குற்றச்சாட்டு!

மீகொடவில் உள்ள வெசக் தானசாலையில் வரிசையில் நின்றிருந்த மக்கள் கூட்டத்தின் மீது...

‘நீதிபதி இடமாற்றத்துடன் எனக்கு தொடர்பேயில்லை’: மறுக்கிறார் ஆளுனர்!

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதியின் இடமாற்றத்துக்கும், வடக்கு மாகாண ஆளுநருகும் எந்தவொரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்