நாளைய (23) மின்வெட்டு அட்டவணை!

Date:

நாளை (23) மூன்று மணிநேர மின்வெட்டு அமுல்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, ஏ முதல் எல் மற்றும் பி முதல் டபிள்யூ பிரிவுகளுக்கு பகலில் ஒரு மணி நேரம் 40 நிமிடங்களும், இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடங்களும் மின் தடை ஏற்படும்.

இதேவேளை, கொழும்பு நகர வர்த்தக வலயங்களில் காலை 6 மணி முதல் காலை 8 மணி வரை இரண்டு மணித்தியாலம் 30 நிமிடங்களும், கைத்தொழில் வலயங்களில் காலை 5.30 மணி முதல் காலை 8.30 மணி வரை மூன்று மணித்தியாலங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பு நீதிமன்றிற்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட பிள்ளையான் உட்பட 3 பேருக்கு 13 வரை விளக்கமறியல்

மட்டக்களப்பில் இடம்பெற்ற 3 கொலைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான்...

சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட வாகனங்களை குறிவைக்கும் பொலிசார்

குறைபாடுள்ள அல்லது சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட வாகனங்களால் ஏற்படும் வீதி விபத்துக்களைக் குறைப்பதற்கும்,...

ஜனக பெரேரா கொலை வழக்கு: ஆயுள் தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்றம்!

அனுராதபுரத்தில் 2008-ஆம் ஆண்டு நடந்த தற்கொலை குண்டுத் தாக்குதலில் ஓய்வுபெற்ற மேஜர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்