இலங்கை நல்லூர் கந்தனின் தங்கரத உற்சவம்! By: Pagetamil Date: August 22, 2022 நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 21ம் திருவிழாவான இன்று திங்கட்கிழமை (22) மாலை தங்க இரத உற்சவம் (வேல்விமானம்) இடம்பெற்றது. மாலை நடைபெற்ற வசந்தமண்டப பூஜையைத் தொடர்ந்து தங்க இரதத்தில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் வலம் வந்தார். Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleநாளை நடைபெறவிருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான நேர்முகத் தேர்வு மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதுNext articleயாழில் மீண்டும் நீல உடையில் களமிறங்குகிறது மாநகர காவல்ப்படை! More like thisRelated செவ்வாய் ஈரானுடன் பேச்சு- ட்ரம்ப் divya divya - June 29, 2026 ஈரான் தொடர்பான உயர்மட்டக் கூட்டம் செவ்வாய்க்கிழமை தோஹாவில் நடைபெறும் என்றும், இதில்... வடக்கு ஆளுனரின் முறையற்ற நடவடிக்கைக்கு எதிராக வவுனியாவில் போராட்டம் divya divya - June 29, 2026 அதிகார பரவலாக்கல் அரசியல் தத்துவத்திற்கு எதிராக செயற்பட்ட வடக்கு ஆளுனரால், வவுனியா... காதலன், நண்பர்களால் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட யுவதி divya divya - June 29, 2026 மாத்தளை மாவட்டம், வில்கமுவ நகரில் தனது காதலனைச் சந்திக்கச் சென்றிருந்த ஒரு... பரபரப்பான செய்திகள் செவ்வாய் ஈரானுடன் பேச்சு- ட்ரம்ப் வடக்கு ஆளுனரின் முறையற்ற நடவடிக்கைக்கு எதிராக வவுனியாவில் போராட்டம் காதலன், நண்பர்களால் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட யுவதி ஹரக் கட்டா விவகாரத்தில் சிக்கவுள்ள முக்கிய புள்ளிகள் யாழ் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் நியமனம்!