இராசபுத்திரன் சாணக்கியன் பிறப்பதற்கு முன்னரே நான் நாடாளுமன்றம் சென்றேன். ரணிலின் முன்பாக பங்காளிக்கட்சிகளின் தலைவர்களும் வாய் திறக்கவில்லையென பொய் கூறியுள்ளீர்கள். தமிழ் மக்களிற்காக உயிரை கொடுத்து போராடிய நாம் விலை போவோம் என பொய்யுரைக்க வேண்டாமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்.
அண்மையில் தொலைக்கட்சி நிகழ்ச்சியொன்றில் சாணக்கியன் பொய்யான தகவலை பரப்பியதை தொடர்ந்து, அது தொடர்பான தெளிவுபடுத்தலை கோவிந்தம் கருணாகரன் காணொளி வடிவில் வெளியிட்டுள்ளார்.




