ஒரு தூதர், நான்கு அமைச்சின் செயலாளர்கள் உயர்பதவிகளிற்கான குழுவிற்கு அழைக்கப்பட்டனர்!

Date:

ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் மற்றும் நான்கு அமைச்சுச் செயலாளர்கள் பாராளுமன்ற உயர் பதவிகளிற்கான குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் தகுதியை சரிபார்க்க அவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் ரொட்னி மனோரஞ்சன் பெரேரா, சுற்றுலா மற்றும் காணி அமைச்சின் செயலாளர் சூலானந்த பெரேரா, கைத்தொழில் அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர, தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் பேராசிரியர் என்.டி.குணவர்தன, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர். பி.எச்.ரத்நாயக்கா உயர் அதிகாரிகள் தொடர்பான பாராளுமன்றக் குழுவிற்கு அழைக்கப்பட்ட அதிகாரிகள்.

spot_imgspot_img

More like this
Related

‘நீதிபதி இடமாற்றத்துடன் எனக்கு தொடர்பேயில்லை’: மறுக்கிறார் ஆளுனர்!

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதியின் இடமாற்றத்துக்கும், வடக்கு மாகாண ஆளுநருகும் எந்தவொரு...

அதிமுகவுக்கு குட்பை சொல்ல போகிறாரா சி.வி.சண்முகம்?

விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுகவின் முகமாக கால் நூற்றாண்டு காலமாக அடையாளப்படுத்தப்பட்டவர் சி.வி.சண்முகம்....

திருச்சியில் முதல்வர் விஜய்யை வரவேற்ற துரை வைகோ – ‘திமுக சின்னத்தில் போட்டியிட்டது துரதிர்ஷ்டம்’ என ஆதங்கம்

நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்காக திருச்சி விமானம் நிலையம் வந்த முதல்வர் விஜய்யை,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்