புகையிரதத்தில் மோதி 20 வயது யுவதி பலி: சகோதரி காயம்!

Date:

வெள்ளவத்தையில் நேற்றிரவு புகையிரதத்தில் மோதி 20 வயதுடைய யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது சகோதரி காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெள்ளவத்தை பொலிஸ் உயிர்காப்பு பிரிவுக்கு அருகில் அளுத்கமவில் இருந்து கொழும்பு நோக்கி வந்த புகையிரதத்தில் இரண்டு யுவதிகளும் மோதி, விபத்திற்குள்ளாகினர்.

இரண்டு பெண்களும் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் உடபுஸ்ஸல்லாவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்

spot_imgspot_img

More like this
Related

சிஐடியினர் அநுராதபுரம் சென்றால் முழு திருடர்களையும் ஒரே மேடையில் பிடித்திருக்கலாம்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற பொதுஜன பெரமுன தலைமையிலான பேரணியையும் ராஜபக்ச குடும்பத்தையும் விமர்சித்த...

வடக்கு, கிழக்கில் மழைக்கு வாய்ப்பு

எதிர்வரும் நாட்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலையில் இடியுடன் கூடிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்