‘உண்டியல்’ நபர் கைது!

Date:

வெலிகமவில் தடைசெய்யப்பட்ட ‘உண்டியல்’ முறையின் கீழ் வெளிநாட்டு நாணயங்களை மாற்றிக் கொண்டிருந்த 27 வயதுடைய நபர் ஒருவர் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவரிடமிருந்து 16.5 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்கள்’ கைப்பற்றப்பட்டன.

18,028 அமெரிக்க டொலர், 20,035 யூரோ, 100,000 யென் மற்றும் ஏனைய ஏழு நாட்டு நாணயங்கள் கைப்பற்றப்பட்டன.

27 வயதான அவர் இன்று மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

விஜய்யை ஆதரித்ததற்கு மன்னிப்பு கேட்ட நடிகை

தமிழ்நாட்டில் தவெக ஆட்சியில் மின்சாரம் தொடர்பான பிரச்சனை தொடர்ந்து கொண்டே வருகிறது....

வவுனியா விபத்தில் ஒருவர் பலி

வவுனியா சூடுவெந்தபிலவிற்கு அண்மித்த பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர்...

நீதிபதிகளின் ஓய்வு வயது அதிகரிப்புக்கு பௌத்தபீடங்களும் எதிர்ப்பு

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பதற்காக முன்மொழியப்பட்ட அரசியலமைப்பின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்