25.5 C
Jaffna
February 2, 2025
Pagetamil
இலங்கை

பண்டாரநாயக்கவிற்கு பக்கத்தில் சென்றவர்களிற்கு விளக்கமறியல்!

நீதிமன்ற உத்தரவை மீறி காலிமுகத்திடல் பண்டாரநாயக்கவின் சிலைக்கு முன்பாக நின்றிருந்த நிலையில் கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நான்கு செயற்பாட்டாளர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று (26) உத்தரவிட்டுள்ளார்.

பண்டாரநாயக்க சிலையிலிருந்து 50 மீற்றர் சுற்று வட்டத்தில் நுழைவதற்கு தடை விதித்து கொழும்பு கோட்டை நீதிமன்றம் கடந்த 20ஆம் திகதி உத்தரவு பிறப்பித்திருந்தது. கோட்டை பொலிஸார் நீதிமன்றத்திடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதன்படி கடந்த 24ம் திகதி நீதிமன்ற உத்தரவை மீறி அந்த இடத்தில் தங்கியிருந்த நான்கு போராட்டக்காரர்களை பொலிசார் கைது செய்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கோயிலை புனரமைப்பு செய்தவர் தூண் விழுந்து மரணம்

east tamil

தொலைத்தொடர்பு கோபுரத்திலிருந்து விழுந்து ஒருவர் பலி

east tamil

புதிய வகை யானை வேலி கண்டுபிடிப்பு

east tamil

பொருளாதார நெருக்கடியை தடுக்கவே இறக்குமதி வரி – ஜனாதிபதி

east tamil

தமிழ் அரசு கட்சியை மீட்டெடுக்க வேண்டுமெனில் பதில் மும்மூர்த்திகள் பதவி விலக வேண்டும்!

Pagetamil

Leave a Comment