தமிழகம் வழங்கிய ரூ.3.4 பில்லியன் மதிப்புள்ள நிவாரணங்கள் கையளிப்பு!

Date:

இலங்கைக்கு ரூ.3.4 பில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள மனிதாபிமான பொருட்களை தமிழக அரசு நன்கொடையாக வழங்கியுள்ளது.

கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்கொடையாக வழங்கிய சரக்குகளில் 40,000 மெட்ரிக் தொன் அரிசி, 500 மெட்ரிக் தொன் பால்மா மற்றும் 22 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள 100 மெட்ரிக் தொன் மருந்துகளும் உள்ளடங்குவதாகத் தெரிவித்துள்ளது.

இந்த நன்கொடை அமைச்சர்களான அலி சப்ரி மற்றும் கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோரால் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

ஏறாவூர் மாரியமன் ஆலயத்தி ஜயங்கேணி வாள்வெட்டு குழு தாக்குதலில் 4 பேர் படுகாயம் தாக்குதல் மேற்கொண்ட ஒரு வரை மடக்கி பிடிபு ஏனைவர் தப்பி ஓட்டம்

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மைலம்பாவெளி விபுலானந்தபுரம்  மாரியம்மன் ஆலயத்தில்  அன்னதானம் வழங்கியவர்கள்...

காத்தான்குடியில் வீடு நிர்மாண பணியின் போது தூண் இடிந்து விழுந்ததில் கட்டிட தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு

காத்தான்குடி பிரதேசத்தில் வீடு ஒன்று நிர்மாண பணியின்போது தூண் இடிந்து வீழ்ந்ததில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்