செல்வன் நகுலேஸ்வரன் விஜயசன்

Date:

சோளன்தோட்டம் உரும்பிராய் மேற்கு உரும்பிராய்,யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் சுவிட்சர்லாந்து நாட்டை வசிப்பிடமாகவும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் யாழ்.கோண்டாவில் பரஞ்சோதி வித்தியாலய பழைய மாணவனுமான செல்வன்.அமரர் நகுலேஸ்வரன்.விஜயசன் (ரண்டா) அவர்கள் கடந்த 20.06.2022 திங்கள்கிழமை அன்று அகாலமரணமடைந்தார்.

அன்னாரில் உடல் இலங்கை கொண்டு வரப்பட்டு இறுதிக்கிரிகைகள் நாளை (18.07.2022) திங்கள்கிழமை காலை 11.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரிகைகளுக்காக காரைக்கால் இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளவும்.

தகவல்:ந.விஜயதரன் (சகோதரன்)
+94773162713

spot_imgspot_img

More like this
Related

அல்லைப்பிட்டியில் அருட்தந்தை ஜிம் பிறவுண் உள்ளிட்ட 22 பேரின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல்

அல்லைப்பிட்டி பங்குத்தந்தையாக பணியாற்றிய அருட்தந்தை ஜிம் பிறவுண் அடிகளார் மற்றும் அவரது...

கிழக்கு பல்கலைக்கழக விடுதியில் மாணவி தற்கொலை அதனை கண்ட இரு மாணவிகள் மயங்கி வீழ்ந்தனர்- மாவட்டத்தில் 7 மாதத்தில் 84 தற்கொலை

கிழக்கு பல்கலைக்கழக கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி விடுதியில்...

காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களிடம் வாக்குமூலம் பதிவு

கோப்பாய் பிரதேச செயலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தினரால் இன்று வாக்குமூலம் பெறும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்